கொய்யாலு! ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?????

>> Thursday 8 October 2009

27 comments:

கோவி.கண்ணன் 8 October 2009 at 02:54  

:)

கடந்த 20 ஆண்டுகளாக சென்னை நகரில் சிற்சில இடங்களில் 'கடவுள் முரளி வாழ்க' ன்னு எழுதி இருக்கும், இந்தாளோட கைவண்ணம் தான் போல

RAGUNATHAN 8 October 2009 at 02:57  

ஐய்யோ...சிரிப்பு தாங்க முடியலியே... :)

பாசக்கார பயபுள்ள... 8 October 2009 at 03:34  

கோவி.கண்ணன்,

தங்கள் வருகைக்கு நன்றி!

சென்னை கைவண்ணத்துக்கு நாங்க காரணமில்ல.. மதுரைக்கு தான் நாங்க குத்தகை எடுத்துருக்கோம்...:-)

பாசக்கார பயபுள்ள... 8 October 2009 at 03:34  

ரகுநாதன்,

தங்கள் வருகைக்கு நன்றி!!!

SUREஷ்(பழனியிலிருந்து) 8 October 2009 at 03:36  

அசத்திட்டீங்க அண்ணாச்சி

SUREஷ்(பழனியிலிருந்து) 8 October 2009 at 03:37  

ஓட்டுக்கள் போட்டுவிட்டோம்

இனி வருபவர்களும் ஓட்டுப் போடுமாறு கேட்டுக் கொள்கிறோம்

பாசக்கார பயபுள்ள... 8 October 2009 at 03:47  

@SUREஷ் (பழனியிலிருந்து),

தங்கள் வருகைக்கு நன்றி!

அசத்துனது நாங்க இல்ல, எங்க தங்க தலைவர் "கலையுலகின் கருப்பு வைரம்" தான்.. :-)

பாசக்கார பயபுள்ள... 8 October 2009 at 03:47  

@SUREஷ் (பழனியிலிருந்து)


உங்க ஆதரவுக்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றி!!!

kanavugalkalam 8 October 2009 at 04:17  

நல்ல ஒரு நகைச்சுவை......

Unknown 8 October 2009 at 04:22  

Thala yepdiyavathu antha thalaivar Perumal oda Phone number a vaangi kudunga,,phone panni paratanum.

பாசக்கார பயபுள்ள... 8 October 2009 at 05:46  

@kanavugalkalam,

உங்க ஆதரவுக்கு மிக்க நன்றி!!!

மனசாட்சி 8 October 2009 at 06:05  

ங்கொய்ய்யா..

தேவன் மாயம் 8 October 2009 at 07:43  

இதுக்கு போட்டாச்சு ஓட்டு!

பாசக்கார பயபுள்ள... 8 October 2009 at 08:12  

@தேவன் மாயம்,
உங்க ஆதரவுக்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றி!!!

நேசமித்ரன் 8 October 2009 at 08:40  

முடியலியே

அண்ணாச்சி

பீர் | Peer 8 October 2009 at 08:46  

எங்கராசி நல்லராசில எத்தனாம் வகுப்பு படிக்கிறார்... கடவுள். :))

அன்புடன் அருணா 8 October 2009 at 09:00  

ஹாஹாஹாஹ!

பாசக்கார பயபுள்ள... 8 October 2009 at 09:18  

@நேசமித்ரன்,
உங்களுக்கு முடியல, ஆனா!!! நம்ம K.K.பெருமாளுக்கு முடியுதே....

பாசக்கார பயபுள்ள... 8 October 2009 at 09:19  

@பீர்,
எப்பவும் போல காலேஜ் தான்.

பாசக்கார பயபுள்ள... 8 October 2009 at 09:19  

@அன்புடன் அருணா ,
தங்கள் வருகைக்கு நன்றி!!!

Anonymous 8 October 2009 at 17:49  

பாசக்கார பயலுவ :)

Buஸூly 8 October 2009 at 20:55  

எங்கள வச்சு ஒன்னும் காமடி கீமடி பண்ணலையே...!!!!

Anonymous 9 October 2009 at 01:55  

kamadi kara paiaula murali
nee innum oieerodu iruikia

creativemani 9 October 2009 at 05:51  

இன்னுமா அவரு முரளி படம் வருமுன்னு நம்பிகிட்டிருக்காரு?? அப்போ அவருக்கு இனிமே தீபாவளியே கிடையாதா?

வால்பையன் 9 October 2009 at 07:36  

ஹாஹாஹா

அன்புடன் நான் 22 October 2009 at 04:46  

இன்னுமா இந்த உலகம் முரளி நம்புது

CS. Mohan Kumar 28 October 2009 at 04:50  

உங்க blog-க்கு இன்னிக்கு தான் வந்தேன். ஒரு குருப்பா தான் அலையிறீங்க போல இருக்கு. சில பதிவுகள் படிச்சிட்டு சிரிப்பை அடக்க மாட்டாமல் சிரித்தேன். (குறிப்பாய் ரிதேஷ் பற்றிய பதிவுகள்).

நானும் ஒரு blogger-தான்.

எனது blog-ம் பார்த்துட்டு இதே போல் தமாஷா எதாச்சும் எழுதுங்களேன்..

Link:
http://veeduthirumbal.blogspot.com

மோகன் குமார்

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...